தாயை கொன்றவரை கண்டறிய நாடு விட்டு நாடு சென்ற 3 மகன்களின் 17 ஆண்டு போராட்டம் - என்ன ஆனது?

"நாங்கள் குறிப்பாக உணர்ச்சிவசப்படும் நபர்கள் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் அது வார்த்தைகள் வெளிவராத அளவு ஒரு தீவிரமான மற்றும் உணர்ச்சிகரமான தருணம். நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதோம். அது வரலாற்றிலேயே மிகவும் அமைதியான ஒரு விமானப் பயணமாக இருந்தது, ஏனென்றால் எங்களால் அப்போது வேறு என்ன பேசமுடியும்?"