பாகிஸ்தான் மற்றும் தாலிபன் ஆட்சிக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரிப்பது பிராந்திய உறுதியற்ற தன்மையை உருவாக்கி, அகதிகள் வருகை மற்றும் புதிய பயங்கரவாத அமைப்புகளின் எழுச்சி மூலம் இந்தியாவிற்கும் இரான் போன்ற நாடுகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடும்.