இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாக்லாந்து தீவுகள் தங்களுக்குச் சொந்தமானது என்ற தங்களது நாட்டின் கோரிக்கைக்கு ஆதரவாக பதாகை ஏந்தி அர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியதால், அந்த அணிக்கு எதிராக ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது