BBC News தமிழ் Latest News Fri,27 Feb 2026 15 hours ago சுரேஷ் சலே: இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு வழக்கில் அரசு முன்னாள் அதிகாரி கைது ஏன்? அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில் 72 மணிநேர விசாரணைக்கு பின்னர் எடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.