BBC News தமிழ் Latest News Wed,15 Jul 2026 14 hours ago சபரிவர்மன்: 'த.வெ.க ஆட்சியில் முதல் காவல் மரணம்' - கன்னியாகுமரி மாற்றுத் திறனாளி இளைஞர் உயிரிழப்பில் என்ன நடந்தது? கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த 33 வயதான மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.