பிறந்த பிறகு தூக்கி எறியப்படும் மனித நஞ்சுக்கொடி எப்படி கோடிக்கணக்கான டாலர் சந்தையாக மாறியது?

பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட ஒரு குற்றவியல் விசாரணை, முதுமையைத் தடுக்கும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளில் இருந்து மனித நஞ்சுக்கொடிகள் கடத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
ஆனால், பிரசவத்திற்குப் பிறகு தூக்கி எறியப்படும் தற்காலிக உறுப்பான நஞ்சுக்கொடியை மையமாகக் கொண்டு, உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு சந்தை உருவாகியுள்ளது என்ற ஒரு மிகப்பெரும் விஷயத்தை இந்த வழக்கு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.