இந்தியாவில் மாநில ஆளுநர்களை நியமிக்கும்போது மாநில சட்டமன்றங்கள் பரிந்துரைக்கும் மூன்று பேரில் ஒருவரையே நியமிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு அமைத்த குழுவால் உருவாக்கப்பட்ட மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்த அறிக்கை.