BBC News தமிழ் Latest News Wed,15 Jul 2026 13 hours ago நாகர்கோவில் காசி வழக்கு: மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனை - உறுதிப்படுத்திய நீதிமன்றம் பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தி பல லட்சம் ரூபாயைப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த டி.காசி என்கிற சுஜிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.