BBC News தமிழ் Latest News Wed,15 Jul 2026 14 hours ago பழனி முருகன் கோவில் மடத்துக்கு சொந்தமான நிலம் தனிநபர்களுக்கு விற்பனையா? பழனி மலை அடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததாக 4 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?