BBC News தமிழ் Latest News Wed,25 Feb 2026 15 hours ago உத்தரபிரதேசம்: 'நீட்' தகராறில் தந்தையையே கொன்ற மகன் - என்ன நடந்தது? தனது மகனை நீட் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும்படி வற்புறுத்தியதால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் எதிரொலி. பிரச்னை முற்றி தந்தையைக் கொன்று மறைத்த மகன். லக்னோவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்