BBC News தமிழ் Latest News Wed,25 Feb 2026 15 hours ago புகைப்படங்கள் மூலம் இந்திய மக்களை பிரிட்டிஷ் பேரரசு வகைப்படுத்தியது எப்படி? 19-ஆம் நூற்றாண்டில் இந்திய சமூகங்களை வகைப்படுத்தவும் காலனித்துவ ஆதிக்கத்திற்கு ஏற்ப அடையாளங்களை நிலைநிறுத்தவும் பிரிட்டிஷ் பேரரசு புகைப்படக் கலையை ஒரு வலிமையான கருவியாகப் பயன்படுத்தியது.