துருக்கி, கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக ஒரு புதிய அச்சுறுத்தலை உருவாக்கி வருவதாகவும், குறிப்பாகப் பாகிஸ்தானின் அணு ஆயுத பலம் இதற்குப் பின்னணியாக இருப்பதாகவும் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.