BBC News தமிழ் Latest News Sun,12 Jul 2026 12 minutes ago எமிலி ஈடன்: ஓவியங்கள் மூலம் இந்தியாவை துல்லியமாக காட்சிப்படுத்திய ஆங்கிலேயப் பெண் எமிலி ஈடன் 1830களில் வட இந்தியா முழுவதும் பயணம் செய்து, இளவரசர்கள், போர்வீரர்கள், மலைவாழ் சமூகங்கள் மற்றும் விலங்குகளைக் கூட ஓவியமாக வரைந்தார்.