ஐசிஎம்ஆர் -பெண்கள் ஆரோக்கியத்திற்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஐஐடி பம்பாய் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், மனித நஞ்சுக்கொடியின் முக்கிய செயல்பாடுகளை ஆய்வகத்தில் மறுஉருவாக்கம் செய்யும் 'பிளசென்டா ஆன் எ சிப்' என்ற தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளனர்.