'வட இந்தியாவில் பிறந்தவர்' என்று முருகக் கடவுள் குறித்துப் பேசியது பற்றி நாகவம்சி சமீபத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியது என்ன? வட இந்தியாவில் இருக்கும் முருக வழிபாட்டுக்கும் தென்னிந்தியாவில் காணப்படும் முருக வழிபாட்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?