'திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம்' எனும் வகையில் திருமண பதிவு விதிகளை திருத்த குஜராத் மாநில அரசு உத்தேசித்துள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் காதல் திருமணம் செய்வது சவாலான ஒன்றாகிவிடும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குஜராத் அரசின் இந்த திட்டம் எழுப்பும் கவலைகள் என்ன?