இரக்கமின்றி சொந்த குழந்தையை பல ஆண்டுகள் நோய்வாய்ப்படுத்திய தாய் - குழந்தை மீண்டது எப்படி?

தனது தாயார் தனக்குக் கடுமையான நோய் இருப்பதாக மருத்துவர்களை நம்ப வைத்ததைத் தொடர்ந்து, நினா ப்ளோம் தேவையற்ற பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு உள்ளாகிப் பல ஆண்டுகளைக் கழித்தார். தனக்கு இருப்பதாகக் கூறப்பட்ட நோய்க்குப் பின்னால் இருந்த குழந்தை துஷ்பிரயோகத்தை ஒரு மருத்துவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மைக் கதையை அவர் விவரிக்கிறார்.