"சாதியை ஒழிக்கும் முயற்சியில் அரசுத் துறைகள் ஈடுபாடு காட்ட வேண்டுமே தவிர அதை நிலைநிறுத்தும் வகையில் செயல்படக் கூடாது" என்று கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அதற்கு காரணமான திருப்போரூர் கந்தசாமி கோவில் திருவிழா அழைப்பிதழ் தொடர்பான வழக்கின் பின்னணி என்ன?