எறும்புகளால் எப்படி இனிப்புச் சுவை நிறைந்த உணவு மிச்சங்கள் இருக்கும் இடத்தை அவ்வளவு கச்சிதமாகக் கண்டறிந்து வந்தடைய முடிகிறது? அதுவரை வீட்டுக்குள் எங்கேயும் காணப்படாமல் இருக்கும் அவை திடீரென சர்க்கரைத் துகள்கள், லட்டு சிதறல்கள் மீது கூட்டமாகக் குவிந்து விடுகின்றன?