மலேசியா வாசுதேவனின் நினைவு நாளை முன்னிட்டு, மலேசியா வாசுதேவனின் மகளும் பாடகியுமான பிரஷாந்தினி மற்றும் மகனும் பாடகருமான யுகேந்திரன் ஆகியோரிடம், காலம் கடந்து நிலைத்திருக்கும் 10 அவர்களது தந்தையின் பத்து பாடல்கள் குறித்துத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் பேசியது.