முதலாம் உலகப் போரில் பணியாற்றி உயிர்நீத்த, இந்தியப் பிரிவினைக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மறந்துபோன ஆயிரக்கணக்கான வீரர்கள், 80 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரிழந்தோர் ஆவணங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய திருத்தத்தின் மூலம் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.