"இந்தியா வங்கதேசத்தின் புதிய அரசியல் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தனது கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். வங்கதேசத்தின் புதிய அரசாங்கம் இந்தியாவுடன் பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் ஒரு சீரான உறவை விரும்புகிறது, இது ஒருதலைப்பட்சமான சார்புநிலை கொண்டதாக இருக்காது"