BBC News தமிழ் Latest News Mon,16 Feb 2026 14 hours ago திறந்த பெருங்கடலை விட கடலடி மலைகள் சுறாக்களை ஈர்ப்பதன் மர்மம் என்ன? பரந்து விரிந்து, அலைபாய்ந்து கொண்டிருக்கும் கடலின் மேற்பரப்புக்குக் கீழே, பிரமாண்டமான கடலடி மலைகள் பரவியுள்ளன. அந்த நிலவியல் அமைப்புகள் சுறாக்களால் நிரம்பி வழிகின்றன. ஆனால், அவற்றுக்கு இழுவை வலை மீன்பிடித்தலால் ஆபத்து நிலவுகிறது.