BBC News தமிழ் Latest News Sat,14 Feb 2026 14 hours ago 'வெடிச் சத்தத்தால் அதிரும் வீடுகள்' - புதுக்கோட்டையில் கனிம வள சுரண்டல் நீடிக்கிறதா? பிபிசி கள ஆய்வு சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொல்லப்பட்டு ஏறக்குறைய ஓராண்டு கடந்துவிட்டது. அவரது குடும்பத்தின் தற்போதைய நிலை என்ன? அவரது போராட்டத்திற்குத் தீர்வு கிடைத்ததா? உண்மையை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.