தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையறை அற்ற வேலைக்கான உரிமம் பெறுவதற்கான கால அளவு 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தலாம் என பிரிட்டன் உள்துறை செயலர் முன்மொழிந்துள்ளர். இந்த முடிவு பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.