BBC News தமிழ் Latest News Thu,12 Feb 2026 15 hours ago வங்கதேசத்தவர் என கூறி கைதாகும் தொழிலாளர்கள்: கோவை, திருப்பூர் ஜவுளி தொழில்களில் என்ன நடக்கிறது? தமிழகத்தின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் போலி ஆவணங்களைக் கொடுத்து, பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த 103 பேரை கடந்த ஓர் ஆண்டில் காவல்துறை கைது செய்துள்ளது. உண்மை நிலவரம் என்ன?