BBC News தமிழ் Latest News Tue,10 Feb 2026 15 hours ago சந்திர சிங் கார்வாலி: ஆங்கிலேயர் உத்தரவிட்டும் இந்தியர்களை சுட மறுத்த இவர் என்ன ஆனார்? ஒரு வரலாற்றுப் பார்வை 1930 பெஷாவர் எழுச்சியின் போது, ஆங்கிலேய அதிகாரியின் உத்தரவை மீறி, ஆயுதமற்ற இந்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மறுத்த வீரமிக்க புரட்சியாளர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் சந்திர சிங் கார்வாலி