உத்தரகண்ட் மாநிலம் கோட்வாரில் கடையின் பெயர் தொடர்பாக மிரட்டப்பட்ட முதியவருக்கு ஆதரவாக நின்ற 'முகமது தீபக்' என்று தன்னைத் தானெ சொல்லிக்கொண்ட இளைஞரும் அந்த முதியவரும், சர்ச்சைகளுக்குப் பிறகு நேரில் சந்தித்து மதம் கடந்த மனிதநேயமே முக்கியம் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.