
விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூரில் காதலித்துத் திருமணமான மூன்று மாதங்களில் தலித் கிறிஸ்தவ இளம்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தது, சாதிப் பாகுபாடு மற்றும் வரதட்சணை கொடுமையால் நடத்தப்பட்ட 'ஆணவக் கொலை' எனப் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டிப் போராடுவதால் கோட்டாட்சியர் விசாரணை தீவிரமடைந்துள்ளது.