திருப்பதி லட்டு நெய்யில் விலங்கு கொழுப்பு இல்லை என ஆய்வக முடிவுகள் தெரிவித்தாலும், தாவர எண்ணெய் மற்றும் ரசாயனங்களைக் கலந்து ரூ.234 கோடி மோசடி செய்த பால் பண்ணை நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 36 பேர் மீது சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு இறுதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.