கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து, நரேந்திர மோதி தலைமையிலான அரசு, இந்தியாவில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் இணைப்புகளை உருவாக்குவதற்காக 26 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியைச் செலவிட்டுள்ளது. ஆனால் உண்மையில் அதற்கான பலன் கிடைத்ததா?