மும்பைக்கு எதிராக ஒரு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டு இந்தப் போட்டிக்குள் வந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. ஆனால், இந்த செயல்பாடு எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்திருக்கிறது.