பிரிட்டனில் தரைப்பலகைக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட, 1910-ஆம் ஆண்டு செய்தித்தாளில் சுற்றப்பட்டிருந்த குழந்தையின் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த அதிகாரி, இந்த வழக்கைத் தீர்க்க காவல்துறையினர் வழக்கமான முறைகளைத் தாண்டி சிந்திக்க வேண்டியிருந்ததாகக் கூறினார்.