BBC News தமிழ் Latest News Fri,18 Sep 2026 9 hours ago கோர வெள்ளத்தின் பாதிப்புகளுக்கு ஐ.நா.விடம் 20 மில்லியன் டாலர் கேட்க நேபாள அரசு முடிவு கடந்த மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்திற்கு காலநிலை மாற்றமே காரணம் என்ற புதிய ஆய்வின் அடிப்படையில், ஐ.நா. காலநிலை பேரிடர் நிதியத்திடம் சுமார் 20 மில்லியன் டாலர் இழப்பீடு கோர நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.