
விந்தணு தானம் செய்த நபர், இனி அதைப் பயன்படுத்துவதற்கான தனது ஒப்புதலைத் திரும்பப் பெற்றுள்ளார். இதனால், சேமித்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள ஐந்து கருக்களும் அழிக்கப்பட உள்ளன. இந்தத் தம்பதியினர் கருத்தரிப்பு சிகிச்சைக்காக ஏற்கெனவே 23,000 பவுண்டுகளை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 லட்சம்) செலவிட்டுள்ளனர்.