Sri Lanka Tamil News - Newsfirst Latest News Tue,01 Sep 2026 1 hour ago ஒலிபெருக்கி பயன்பாடு குறித்து எச்சரிக்கை Colombo (News 1st) பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட ஏனைய ஒலி எழுப்பும் சாதனங்களை சட்டபூர்வமாக பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.ஒலி மாசுபாடு காரணமாக குழந்தைகள், பாடசாலை மாணவர்கள்