நல்கொண்டா மாவட்டம், கொண்டமல்லேபள்ளியைச் சேர்ந்த பள்ளி முதல்வர் கல்லு ரூபா ரெட்டி கொலை வழக்கில், இரண்டு மாணவர்களைக் கைது செய்துள்ளதாக நல்கொண்டா போலீசார் அறிவித்துள்ளனர். செல்போனில் பள்ளி முதல்வர் பேசிய ஒரு வார்த்தையால் இந்த வழக்கில் துப்பு துலங்கியது எப்படி?