மகாராஷ்டிராவில் உள்ள ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் மராத்தி மொழியைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் கூடியவர்களாக இருக்க வேண்டுமென மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அம்மாநில அரசின் உத்தரவு என்ன? டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன சொல்கிறார்கள்?