குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்கள் கணவர்களைக் கொல்ல முடிவெடுத்த தருணம் எது?

தற்போது 55 வயதாகும் சமூகப் பணியாளரான உர்சுலா, குடும்ப வன்முறைக்கு ஆளானவர். "உன்னையும் நம் மகனையும் கொன்றுவிட்டு, அதன் பிறகு நானும் தற்கொலை செய்துகொள்வேன்" என்று தனது கணவர் கூறியதைக் கேட்ட பிறகே அந்த முடிவை எடுத்ததாக அவர் கூறுகிறார்.
பல ஆண்டுகளாக தாக்குதல்களைச் சந்தித்த பிறகு, தற்காப்புக்காகவே தாங்கள் எதிர்வினையாற்றியதாக மிலேனேவும் உர்சுலாவும் கூறுகின்றனர்.