BBC News தமிழ் Latest News Mon,03 Aug 2026 14 hours ago தமிழ்நாட்டுக்கு காவேரி நீரை திறந்துவிட வேண்டிய நிலை கர்நாடகாவுக்கு ஏற்பட்டது ஏன்? கேரளாவில் பெய்த கனமழையால் கபினி அணை நிரம்பி, தமிழகத்திற்குக் காவிரி நீர் திறந்துவிடப்பட்டதால் இரு மாநிலங்களுக்கு இடையேயான உடனடி நீர்ப் பிரச்சனை பகுதியளவில் தீர்க்கப்பட்டுள்ளது