நாமக்கல் கரும்புத் தோட்டங்களில் தாங்கள் வாங்கிய சிறு கடனுக்காக ஊதியமின்றி கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 9 பழங்குடிக் குடும்பங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஊதியமின்றி வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு பல்வேறு அனுபவித்த இன்னல்களை அனுபவித்தர்களின் தற்போதைய நிலை என்ன?