BBC News தமிழ் Latest News Thu,30 Jul 2026 16 hours ago பிரகாசம்: பஞ்சாப்பில் கொத்தடிமையாக இருந்து 23 ஆண்டுகளுக்கு பின் கோவை திரும்பிய நபர் 23 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த தனது மகன் பிரகாசத்தை பஞ்சாப் மாநிலத்தில் சந்தித்த தாய் சுந்தரி, இன்று (ஜூலை 30) அவருடன் கோவைக்கு திரும்பினார்.