டெல்லியில் சிஜேபி நடத்திய தொடர் போராட்டத்தால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது பிரதமர் மோதி அரசுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. ஆனால், அதையே அவர்கள் தமக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.