BBC News தமிழ் Latest News Wed,22 Jul 2026 13 hours ago ஈரோடு: இரண்டாவதும் பேத்தி பிறந்ததால் குழந்தையை கொன்ற பாட்டி தனது மகளுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்ததால் தன் மகளால் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவாள் என்று கருதி கொலை செய்ததாக பெண்ணின் தாயார் ஒப்புக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.