சிஜேபி கட்சியின் போராட்டத்தின் போது அமைதியற்ற சூழல் நிலவிய வேளையில், பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகக் கூறி கட்சியின் செய்தி தொடர்பாளர் விஜேதா தஹியாவை அப்பொறுப்பிலிருந்தும் மற்ற அனைத்து அதிகாரப்பூர்வப் பொறுப்புகளிலிருந்தும் அக்கட்சி நீக்கியுள்ளது.