டெல்லியில் தடியடியை மீறி திரண்ட இளைஞர் கூட்டம் மோதி அரசுக்கு சொல்லும் சேதி என்ன?

"அவர்கள் மீது தடியடி நடத்தி, பலப்பிரயோகம் செய்யப்பட்டது. அதையும் மீறி, அவர்கள் மீண்டும் திரும்பி வந்து அவர்களை எதிர்கொண்டனர். இது அரசுக்கு ஒரு தீவிரமான எச்சரிக்கையாகும். அதாவது ஒருவித ஏமாற்றமும் விரக்தியும் நிலவுகிறது, அதைக் கேட்காவிட்டால், இன்று ஒரு பலூனைப் போல வெடித்தது, வரும் நாட்களிலும் மீண்டும் வெடிக்கக்கூடும்"